Directions for Consecration of Navagraha There are directions for consecrating Navagrahas. They should be consecrated and worshiped in their respective directions. The consecration should be done according to
Whats the proper route to tour navagraha in Tamil nadu The Navagraha Temples in Tamil Nadu are spread across the Kumbakonam, Thanjavur, and Mayiladuthurai regions. The most efficient
நவகிரக தகவல்கள் திருநள்ளாறு நளதீர்த்தத்தை சனிப்பெயர்ச்சிஅன்று காக்கைகள் குறுக்கே பறந்து கடப்பதில்லை. தேனி மாவட்டம், குச்சனூரில் உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் காக்கைக்கு அன்னம் வைப்பர். காக்கை அன்னம் ஏற்காவிடில், ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக அர்த்தம். உடனே சனிபகவானிடம் மன்னிப்பு
நவகிரக தோஷம் நீக்கும் நவ திருப்பதி கோவில்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும்.
நவபாஷாண நவகிரக திருக்கோயில் வரலாறு தமிழகம் என்றாலே கோயில்கள் மயம்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. புகழ்பெற்ற சிவன் கோயில்களில் நவகிரக சந்நிதிகளும் உள்ளன. ஆனால், தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில்
சென்னையில் நவகிரக தலங்கள் சென்னை நகருக்குள் நவகிரக தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஒரே நாளில் தரிசிக்கக்கூடியதாக இந்தப் பயணம் அமைகிறது. தனிப்பட்ட முறையிலும் இந்தத் தலங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். 1. கொளப்பாக்கம் – அகத்தீஸ்வரர்
நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 2 5. குரு பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே
நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 1 1 . சூரியன் உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே. சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய
நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்… சூரியன்: ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன