முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். முருகப்பெருமானின் 16 வகையான திருக்கோலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். முருகனின் 16 திருக்கோலங்கள் #ஞானசக்திதரர்: திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், “ஞானசக்திதரர்” வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த
கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சுற்றி ஒன்பது நவக்கிரக கோவில்கள் அமைந்துள்ளன. ஒன்பது நவக்கிரக கோவில்கள் சரியான நேரத்தில் கோவிலை சென்றடைய ஒரே நாளில் எந்த வழியில் தரிசனம் செய்கிறோம் என்று பார்ப்போம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து
நவகிரக தகவல்கள் திருநள்ளாறு நளதீர்த்தத்தை சனிப்பெயர்ச்சிஅன்று காக்கைகள் குறுக்கே பறந்து கடப்பதில்லை. தேனி மாவட்டம், குச்சனூரில் உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் காக்கைக்கு அன்னம் வைப்பர். காக்கை அன்னம் ஏற்காவிடில், ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக அர்த்தம். உடனே சனிபகவானிடம் மன்னிப்பு
நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 2 5. குரு பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே
நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 1 1 . சூரியன் உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே. சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய
நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்… சூரியன்: ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன
நவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் நவகிரகங்களுக்கு என்று தனித்தனியாக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான வழிமுறைகள் உள்ளன. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை