சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர். கிரகங்கள் – தீர்த்தங்கரர்கள் புதன் – மல்லிநாதர் சுக்ரன் –
வாழ்வில் வளம் பெற நவக்கிரக தீப வழிபாடு * சூரியனார் கோவிலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நோய்கள் விலகி ஓடும். * திங்களூரில் 10 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் கவலைகள் அகலும். * வைத்தீஸ்வரன் கோவிலில் 9 தீபங்கள் ஏற்றிவைத்து
நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…! கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய
ஏழு நாட்கள் ஏழு நிறங்கள்: அதிர்ஷ்டம் தரும் ஆடைகள்! வாரத்தின் ஏழு நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் அந்தந்த கோள்களுக்கான பிரத்யேக நிறங்களில் ஆடை அணிவது, நல்லவை
நவக்கிரக வழிபாட்டு பலன் நவக்கிரகங்களை வணங்கினால் தடைகள் நீங்கி, வேண்டியது யாவும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த பலன்களுக்கு யாரை வணங்க வேண்டும் என்பது பலரின் சந்தேகம். நவக்கிரகங்களை வணங்கினால் தடைகள் நீங்கி, வேண்டியது யாவும்
நவக்கிரக தோஷங்களை நீக்கும் பரிகாரம் ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். இப்போது எல்லாம் சின்ன
நவக்கிரக காரிய சித்தி மந்திரங்கள் சூரியன் மூல மந்திரம் “ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”, 48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும். சூரிய ஸ்தோத்திரம் ஜபா குஸூம ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்! தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
பின்வரும் நவக்கிரக மூல மந்திரங்களை அந்தந்த கிரகங்களுக்குரிய நாட்களில் ஜபித்து வணங்கினால் நன்மைகள் நன்மைகள் உண்டாகும். நவக்கிரக மூல மந்திரங்கள் விநாயகரை முதலில் வணங்கி பின் அந்தந்த கிரகங்களுக்குரிய தெய்வங்களை மனத்தால் வணங்கி பின் இந்த மந்திரங்களை சொல்லி